Wednesday, November 28, 2018

அண்ணாமலை பல்கலை. தேர்வுக்கு மறுதேதி அறிவிப்பு

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டது.



இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கஜா புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 16-11-2018 அன்று ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் புல மறுதேர்வு 09-12-2018 அன்று நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News