Monday, November 5, 2018

இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானம்





இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு





1 கப் இஞ்சிச் சாறு

1 கப் பூண்டு சாறு

1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.



எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

இதனை கண்டிப்பாக அருந்துங்கள் இதனை அருந்திய ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பற்றி கூறியுள்ளார். தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளிஅவர். அவர் பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.



மேலும் ஒரு மாதத்திற்கு மேற்கூறிய பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள் ரூ 2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.அப்பேற்பட்ட பானம் இது.

அப்படிப்பட்ட இந்த பானத்தை மகிழ்ச்சியுடன் அருந்துங்கள். சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News