Thursday, November 29, 2018

ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.



தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்களான

1.மாண்புமிகு கல்வியமைச்சர் செங்கோட்டையன்

2.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.



3.மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார்.

ஆகியோர் முன்னிலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News