Monday, November 19, 2018

திருவாரூர் மாவட்டம் இரண்டாம் பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டம் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். - முதன்மைக் கல்வி அலுவலர் திருவாரூர்




No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News