Saturday, November 24, 2018

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்த ஆலோசனை

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவுசெய்வர்.



டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 10 , 11 , 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்க வாய்ப்பு



அரையாண்டு தேர்வு குறித்து பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தகவல

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News