Friday, November 23, 2018

எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கெடு!

எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் எண்ணைக் கணக்குடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.



'நவம்பர் 30-ம் தேதிக்குள் மொபைல் எண்ணை கணக்குடன் இணைத்துவிட வேண்டும். அப்படி இணைக்கப்படவில்லை என்றால் அவர்களின் இன்டர்நெட் பேங்கிங் சேவைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News