தூய்மை இந்தியா திட்டத்தில், பள்ளிகளில் சுகாதார குழுக்கள்
அமைக்க, மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த, கல்வித்துறை முடிவு செய்தது*
அதற்காக, இடைப்பாடி கல்வி மாவட்ட அளவில், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது*
இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, சுகாதார குழுக்கள் அமைப்பது குறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்*
மேச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் பயாஸ், ஞானசேகரன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுமார் உள்பட, கல்வி மாவட்டத்திலுள்ள தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்*
அமைக்க, மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த, கல்வித்துறை முடிவு செய்தது*
இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, சுகாதார குழுக்கள் அமைப்பது குறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்*
மேச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் பயாஸ், ஞானசேகரன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுமார் உள்பட, கல்வி மாவட்டத்திலுள்ள தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்*
No comments:
Post a Comment