நுரையீரல் மற்றும் சுவாச குழாய் பாதையில் அளவுக்கு அதிகமாக சளி இருந்தால் அதை அகற்ற இயற்கையில் ஒரு அற்புதமான மருந்து உள்ளது.
தேவையான பொருட்கள்
தேன் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் சிடர் வினீகர் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - தேவையான அளவு
செய்முறை
அந்த பானம் நன்றாக கொதித்ததும் அதை இறக்கி பின் 15 நிமிடங்கள் ஆற வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
சளி தொல்லை அதிகம் இருப்பதாக உணரும் நேரங்களில் இந்த பானத்தில் 1 டேபுள் ஸ்பூன் அளவு எடுத்து குடித்து வரலாம்.
இதனை தினமும் குடித்து வந்தால் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை வெறும் 2 மணி நேரத்திலேயே வெளியேற்றப்படுவதுடன் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
No comments:
Post a Comment