Tuesday, November 20, 2018

வட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எதிரொலி - பேரிடர் பாதுகாப்பிற்கு மக்கள் நலன் கருதி பள்ளிகளில் இடம் அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,



வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பு சார்பாக மக்கள் நலன்கருதி வருவாத்துறை அலுவலர்கள் (வட்டாட்சியர்/வருவாய் அலுவலர்/கிராம நிர்வாக அலுவலர்) பள்ளிகளில் ஒன்றிரண்டு வகுப்பறைகள் கேட்பின் வசதிகளுடன் கூடிய வகுப்பு அறைகளை பொது மக்களின் பாதுகாப்பிற்கு வழங்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News