எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., மாணவர் சேர்க்கையை, இக்னோ பல்கலை அறிவித்துள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோ சார்பில், தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., மற்றும், பி.எட்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப் பட்டுள்ளது.விரும்பும் பட்டதாரிகள் https://onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படாது.
இந்த தகவலை, பல்கலையின் சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment