அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்கள் புத்துணர்வுடன் பணியாற்ற வழி செய்யும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நெல்லையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்கள் புத்துணர்வுடன் பணியாற்ற வழி செய்யும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நெல்லையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
No comments:
Post a Comment