Monday, December 10, 2018

ஜேக்டோ- ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!









ஊதிய முரண்பாடு குறித்த சித்திக் அவர்களின் குழு அறிக்கையை, 21 மாத நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது குறித்து சேர்ந்து விசாரித்து ஜனவரி 5 க்குள் ஒப்படைக்க வேண்டும்

பழைய ஓய்வூதியம் தொடர்பான CPS மறுசீரமைப்பு குழு அறிக்கையை வரும் புதன் கிழமை தாக்கல் செய்ய வேண்டும்

வழக்கு மீண்டும் 07-01-2019 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது!!



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News