இலங்கைக்கு தென்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த சில நாட்களில் தீவிர புயலாக மாறி சென்னை - நெல்லூர் இடையே இந்த வார இறுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
*வங்கக்கடலில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலை தீவிர மடைந்து, 13ம் தேதி வாக்கில் ‘பெதாய்’ புயலாகi மாறும். அரபிக்கடல் காற்றின் சாதகம் மற்றும் தமிழக தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு காரணமாக அந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது. *
தற்போதைய ஆய்வு முடிவின்படி, இந்தப் புயல் நாகப்பட்டினம் - கடலூர் இடையே 15ம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கலாம். இது திருச்சி, நாமக்கல், சேலம், கோவை, நீலகிரி வழியாக அரபிக்கட லுக்கு செல்லும். இதன் காரண மாக தமிழகத்தில் கனமழை பெய்யும்.
*வங்கக்கடலில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலை தீவிர மடைந்து, 13ம் தேதி வாக்கில் ‘பெதாய்’ புயலாகi மாறும். அரபிக்கடல் காற்றின் சாதகம் மற்றும் தமிழக தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு காரணமாக அந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது. *
No comments:
Post a Comment