Monday, January 14, 2019

சாப்பாட்டிற்கு பிறகு வாழைப்பழம் உண்ணுவதால் என்ன பலன் ?



வாழைப்பழம் நம்முடைய அன்றாட வாழ்விற்கு மிக முக்கியான ஒரு உணவு வகையாகும் .



தினமும் இரவு இரண்டு வாழைப்பழம் சாப்பிடாமல் யாருமே தூங்க மாட்டோம். இதுக்கு காரணம் இதில் அதிகமான அளவு பொட்டாசியம் உள்ளது. இதுவும் சோடியம் பொட்டாசியம் அளவை சமநிலையில் வைக்க உறுதுணை செய்கிறது .

இதனால் உடம்பில் உப்பின் அளவு குறைக்கப்படுகிறது. உடல் நலம் செம்மையாக பேணப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News