Thursday, January 10, 2019

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!





சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூா் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளதால், தனித் தோ்வா்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 18, 19 ஆகிய இரு தேதிகள் கால நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News