ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி பெற்றபின் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தினர் நடத்தும் 'ஆன்லைன்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் சான்றிதழ் வழங்கப்படும்.இச்சான்றிதழ் பெற்றோருக்கு மத்திய, மாநில அரசு மற்றும் அயல்நாடுகளில் பணி வாய்ப்புள்ளது.
விரும்புவோர் tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ddhsivagangai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என, சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்