Monday, February 4, 2019

சமூக பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க முடிவு.

சமூக பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.



ஒவ்வொரு மாணவனும் 5 மரங்கள் வளர்க்க வேண்டும். மேலும் தேசிய மாணவர் படை மாணவர்கள் எந்த நேரத்தில், என்ன கோரிக்கை வைத்தாலும் அரசு உடனடியாக நிறைவேற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News