Join THAMIZHKADAL WhatsApp Groups
(A) 1977
(B) 2006
(C) 2004
(D) 2010
See Answer:
2. உலகத் தாய்மொழி நாள் எது?
(A) பிப்ரவரி 12
(B) பிப்ரவரி 14
(C) பிப்ரவரி 21
(D) பிப்ரவரி 28
See Answer:
3. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் பன்னாட்டு கவிதை வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார்?
(A) தமிழன்பன்
(B) மேத்தா
(C) வைரமுத்து
(D) தாரா பாரதி
See Answer:
4. ‘ஏந்தி’ இலக்கணக்குறிப்பு தருக.
(A) முற்றெச்சம்
(B) முற்றுத் திரிபு
(C) பெயரெச்சம்
(D) வினையெச்சம்
See Answer:
5. ‘அகப்புற இலக்கியம் என்பது எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) பதிற்றுப்பத்து
(D) பரிபாடல்
See Answer:
6. “விரலை மடக்கியவன் இசையில்லை – எழில், வீணையில் என்று சொல்வதுபோல்” இப்பாடலடிகள் எந்நூலில் அமைந்துள்ளன.
(A) வணக்கம் வள்ளுவ
(B) தமிழோவியம்
(C) எழிலோவியம்
(D) தமிழன்பன் கவிதைகள்
See Answer:
7. தமிழோவியன் என்ற நூலை எழுதியவர் யார்?
(A) சுரதா
(B) தமிழன்பன்
(C) முடியரசன்
(D) கவிநிலவன்
See Answer:
8. “இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்” என்று கூறும் நிகண்டு நூல்?
(A) திவாகர நிகண்டு
(B) பிங்கல நிகண்டு
(C) உரிச்சொல் நிகண்டு
(D) சூடாமணி நிகண்டு
See Answer:
9. தமிழன்பனின் இயற்பெயர் என்ன?
(A) முத்தரசு
(B) ஜெகதீசன்
(C) வண்ணநிலவன்
(D) ஜெகநாதன்
See Answer:
10. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதி தேவையில்லை” என்று கூறியவர்?
(A) தாராபாரதி
(B) முடியரசன்
(C) தமிழன்பன்
(D) கோவேந்தன்
See Answer: