தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான (என்டிஎஸ்இ) முடிவுகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
தேர்வர்கள், தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தேர்வர்கள், தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.