Tuesday, April 9, 2019

தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான (என்டிஎஸ்இ) முடிவுகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


தேர்வர்கள், தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News