பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘வரும் 2019-20-ம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி குறிப்பேடு தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நாட்காட்டி குறிப்பேடு களை வழங்க ஏதுவாக அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி கள், மாநகராட்சி, சமூகநலத் துறை, வனத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 6 -12-ம் வகுப்பு மாணவர் விவ ரங்களை மின்னஞ்சல் வழியாக துறை இயக்குநர் அலுவலகத் துக்கு அனுப்பி வைக்க வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நாட்காட்டி குறிப்பேடு களை வழங்க ஏதுவாக அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி கள், மாநகராட்சி, சமூகநலத் துறை, வனத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 6 -12-ம் வகுப்பு மாணவர் விவ ரங்களை மின்னஞ்சல் வழியாக துறை இயக்குநர் அலுவலகத் துக்கு அனுப்பி வைக்க வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.