Monday, April 8, 2019

நாட்காட்டி குறிப்பேடு: மாணவர் விவரம் அனுப்ப உத்தரவு

பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘வரும் 2019-20-ம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி குறிப்பேடு தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நாட்காட்டி குறிப்பேடு களை வழங்க ஏதுவாக அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி கள், மாநகராட்சி, சமூகநலத் துறை, வனத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 6 -12-ம் வகுப்பு மாணவர் விவ ரங்களை மின்னஞ்சல் வழியாக துறை இயக்குநர் அலுவலகத் துக்கு அனுப்பி வைக்க வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News