Saturday, June 1, 2019

பெட்ரோலுக்கு ஹெல்மெட் கட்டாயம் என அறிவிப்பு


தூத்துக்குடி:

தமிழகத்தில் இப்போது வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீஸ் சப் – டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் `விபத்தில்லா திருச்செந்தூர் திட்டம்’ இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பரபரப்பாகியுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News