Tuesday, June 4, 2019

ஆளுநர் மாளிகையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!


சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Personal Clerk

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: பிஏ, பி.எஸ்சி, பி.காம் இளங்கலை படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver

காலியிடங்கள்: 03

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்த்தியுடன் இலகுரக வாகனங்களின் ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Office Assistant

காலியிடங்கள்: 02

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆன்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழுவிபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Secretary to Governor & Comptroller, Governor's Secretariat, Governor's Household Office, Raj Bhavan, Chennai - 600 022

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.06.2019

Popular Feed

Recent Story

Featured News