Tuesday, July 2, 2019

8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை உயர்வு : பள்ளிக்கல்வித்துறை


8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் திறன் படிப்பு உதவித்தொகை தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News