பள்ளி வேலை நேரங்களில் ஆசிரியர்கள் வெளியே சென்றால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 6, 2019

பள்ளி வேலை நேரங்களில் ஆசிரியர்கள் வெளியே சென்றால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை


சென்னை: பள்ளி வேலை நேரங்களில் ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி வேலை நேரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கல்வி ஆலுவலங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தபட்டுள்ளன.

Post Top Ad