Friday, July 26, 2019

பள்ளிக்கு தாமதமாக வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு புதுக்கோட்டை மாவட்ட CEO விளக்கம் கேட்டு நோட்டீஸ்


ஜூலை,25- புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி இன்று 25-07-2019(வியாழக்கிழமை)காலை 8.30 மணியளவில் பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளின் காலை வகுப்பினை பார்வையிட்டார்.

அப்போது அருகில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்க உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்டார்..

Popular Feed

Recent Story

Featured News