Wednesday, August 28, 2019

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4 முதல் விண்ணப்பம்




சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 73 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.trb.tn.nic.in இணையதளத்தில் ஆன்லைன் வழியாக NET தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News