1. ‘மெத்தவணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.
(A) வணிகக்கப்பல்களும் ஐம்பெரும்காப்பியங்களும்
(B) பெரும்வணிகமும் பெரும்கலன்களும்
(C) ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
(D) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
See Answer:
2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது?
(A) இலையும் சருகும்
(B) சருகும் சண்டும்
(C) தோகையும் சண்டும்
(D) தாளும் ஓலையும்
See Answer:
3. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' இத்தொடரில் இடம்பெற்றுள்ளது தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே?
(A) பாடிய; கேட்டவர்
(B) பாடல்; பாடிய
(C) பாடல்; கேட்டவர்
(D) கேட்டவர்; பாடிய
See Answer:
4. இரா.பி.சேதுப்பிள்ளையின் நூல்?
(A) தமிழின்பம்
(B) தமிழ்க் காவியம்
(C) தமிழ்ச்சொல்வளம்
(D) தமிழொளி
See Answer:
5. மு.வரதராசனாரின் ‘நாட்டுப்பற்று’ என்ற நூல்?
(A) உரைநடை
(B) மரபுக்கவிதை
(C) புதுக்கவிதை
(D) கட்டுரை
See Answer:
6. இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்படவேண்டும் என்பது?
(A) சொல் முரண்
(B) முரண்படு மெய்ம்மை
(C) எதிரிணை முரண்
(D) பொருள் முரண்
See Answer:
7. ’கலப்பில்லாத பொய்’ என்பது?
(A) சொல் முரண்
(B) முரண்படு மெய்ம்மை
(C) எதிரிணை முரண்
(D) பொருள் முரண்
See Answer:
8. “குடிசைகள் ஒரு பக்கம்;கோபுரங்கள் மறுபக்கம்; பசித்தவயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்: மெலிந்தஎலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்ததொந்திகள் மறுபக்கம் என்பது?
(A) எதிரிணை முரண்
(B) எதிரிணை இசைவு
(C) முரண்படு மெய்ம்மை
(D) சொல் முரண்
See Answer:
9. “குடிசைகள் ஒரு பக்கம்;கோபுரங்கள் மறுபக்கம்; பசித்தவயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்: மெலிந்தஎலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்ததொந்திகள் மறுபக்கம் என்ற தொடர்களை இயற்றியவர்?
(A) அறிஞர் அண்ணா
(B) வ. ராமசாமி
(C) நா. பார்த்தசாரதி
(D) ப.ஜீவானந்தம்
See Answer:
10. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் எவ்வாறு அழைப்பர்?
(A) எதிரிணை இசைவு
(B) இணை ஒப்பு
(C) இலக்கணை
(D) இணை உவமை
See Answer:
No comments:
Post a Comment