1. எழில் முதல்வன் எழுதிய நூல்
(A) காக்கைபாடினிய உரை
(B) புறத்திரட்டு உரை
(C) புதிய உரைநடை
(D) தமிழிசை இயக்கம்
See Answer:
2. எழில் முதல்வனின் இயற்பெயர்?
(A) இளங்குமரனார்
(B) தமிழழகனார்
(C) இராமலிங்கம்
(D) பாவாணர்
See Answer:
3. எழில்முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் எது?
(A) புதிய உரைநடை
(B) இனிக்கும் நினைவுகள்
(C) எங்கெங்கு காணினும்
(D) யாதுமாகி நின்றாய்
See Answer:
4. முதல் தமிழ்க் கணினியின் பெயர்?
(A) திருவள்ளுவர்
(B) கம்பன்
(C) இளங்கோ
(D) பாரதியார்
See Answer:
5. “சொல்லாய்வுக் கட்டுரைகள்” என்ற நூலின் ஆசிரியர்?
(A) இளங்குமரனார்
(B) ஈரோடு தமிழன்பன்
(C) தேவநேயப்பாவாணர்
(D) அறவாணன்
See Answer:
6. வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய தானியவகைகளை … என அழைப்பர்?
(A) தானியம்
(B) சிறுகூலங்கள்
(C) சம்பா நெல்
(D) கார் நெல்
See Answer:
7. செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ……… பயன்படுத்தப் படுகின்றன?
(A) நகைச்சுவைகள்
(B) சிலேடைகள்
(C) தத்துவங்கள்
(D) பண்பாடுகள்
See Answer:
8. கீழ்க்கண்டவற்றுள் நா. பார்த்தசாரதியின் நூல் எது?
(A) குறிஞ்சித்திட்டு
(B) குறிஞ்சிமலர்
(C) குறிஞ்சிப்பாட்டு
(D) குறிஞ்சிநிலம்
See Answer:
9. உருவகத்தைப் பற்றி, “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃதுருவகம்” எனக் கூறும் நூல்?
(A) தொல்காப்பியம்
(B) தொன்னூல் விளக்கம்
(C) குவலையானந்தம்
(D) தண்டியலங்காரம்
See Answer:
10. திரைக்கவித் திலகம் என அழைக்கப்பட்டவர்?
(A) கண்ணதாசன்
(B) மருதகாசி
(C) வாலி
(D) வைரமுத்து
See Answer:
No comments:
Post a Comment