1. நற்கணக்கு என்பது எந்நூல்களைக் குறிக்கும்?
(A) மேற்கணக்கு நூல்கள்
(B) கீழ்க்கணக்கு நூல்கள்
(C) எட்டுத்தொகை நூல்கள்
(D) பத்துப்பாட்டு நூல்கள்
See Answer:
2. “எந்தமிழ் நா” பிரித்தெழுதுக.
(A) எம்+தமிழ்+நா
(B) எந்+தமிழ்+நா
(C) எந்த+தமிழ்+நா
(D) எந்தம்+தமிழ்+நா
See Answer:
3. பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர்?
(A) திருச்சி
(B) கரூர்
(C) முட்டம்
(D) சமுத்திரம்
See Answer:
4. மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) பரிதிமாற்கலைஞர்
(B) திரு.வி.க
(C) தேவநேயப்பாவாணர்
(D) மு. வரதராசனார்
See Answer:
5. வேர்க்கடலை, மிளகாய், மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை எது?
(A) குலைவகை
(B) மணிவகை
(C) கொழுந்துவகை
(D) இலைவகை
See Answer:
6. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?
(A) சாலை இளந்திரையன்
(B) மு. வரதராசன்
(C) தேவநேயப்பாவாணர்
(D) வீரமாமுனிவர்
See Answer:
7. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவர்?
(A) கால்டுவெல்
(B) வீரமாமுனிவர்
(C) ஜி.யு.போப்
(D) சு. சக்திவேல்
See Answer:
8. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்றவர்?
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) கவிமணி
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
See Answer:
9. பாவலரேறு பிறந்த ஆண்டு?
(A) 1925
(B) 1933
(C) 1947
(D) 1950
See Answer:
10. திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவர் யார்?
(A) தேவநேயப்பாவாணர்
(B) இரா. இளங்குமரனார்
(C) பெருஞ்சித்திரனார்
(D) கால்டுவெல்
See Answer: