Saturday, April 11, 2020

பள்ளிகள் இணைப்பு நாளிதழ் செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு!


25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியதாகவும் , குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கப்போவதாகவும் நாளிதழ்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு.
பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News