மனித உடல் பஞ்சபூதத்தின் தொகுப்பு ஆகும். இதன் தன்மைகள் நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இதனுடைய கட்டுப்பாடு நம் கைவிரல் நுனியில் உள்ளது.
பெருவிரல் – நெருப்பு
சுண்டு விரல் – நீர்
மோதிர விரல் – நிலம்
நடுவிரல் – ஆகாயம்
ஆள்காட்டி விரல் -காற்று
முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும். நாம் கை விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கின்றோம். அதனால் அதைச் சார்ந்த உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.
No comments:
Post a Comment