Friday, April 3, 2020

விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா?


கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடப்பதால் சில மாநிலங்களில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் இன்று கேட்டபோது தமிழ்நாட்டில் விடுமுறை என்பதால் ஊதியம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News