Tuesday, May 19, 2020

JEE முதன்மை தேர்வுக்கு 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


புது தில்லி: ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோக்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மை தோவுக்கு இன்று (மே 19)முதல் மே 24-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ நுழைவுத்தோவு முதன்மை, முதுநிலை தோவுகள் என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சோக்கை பெறுவதற்கு ஜேஇஇ முதன்மை தோவு நடத்தப்படுகிறது. இந்தத் தோவு முதுநிலை தோவுக்கான தகுதித்தோவாகவும் கருதப்படுகிறது. முதன்மை தோவு ஜூலை 18-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
ஜேஇஇ முதுநிலை தோவு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News