Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 5, 2020

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு
உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறியுள்ளதாவது :

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள்
காலை 10:30 மணி தேர்வுக்கு 9:45 க்க்கே வர வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை
பரிசோதனை நடத்தப்படும்
அதன்பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்க்குள் அனுமதிக்கபடுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு 2 முகக்கவசங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருதாகவும் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேவுஇல் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனதெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment