Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 7, 2020

எவ்வித அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கும் கொரோனா: மூச்சுதிணறல் காரணமாக இறப்பு அதிகரிக்கும்


கொரோனா முதலில் மூச்சு குழாய் மற்றும் அது சார்ந்த நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சென்னை : கொரோ னா வைரஸ் எந்த விதி அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ேடார் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment