Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 7, 2020

M.Phil., Ph.D படிப்புக்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு


சென்னை: M.Phil., Ph.D படிப்புகளில் கால அவகாசம் முடிந்து ஊரடங்கால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தவரவிட்டுள்ளது. 2019-2020-ம் கல்வியாண்டில் கால அவகாசம் முடிந்த மாணவர்கள் தங்கள், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், தேர்வு எழுதவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment