Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 21, 2023

தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும் 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.... நீதிமன்ற தீர்ப்பு நகல்- pdf

ஊதிய நிர்ணயம் தவறுதலாகவே செய்யப்பட்டிருந்தால் கூட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெற்றுள்ள நீதிமன்ற தீர்ப்பு நகல்.

2023 June 26 th Judgement in WP No 6945 of 2022 reg Recovery of Excess Pay - Download here

No comments:

Post a Comment