![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6YFjo7mTl66iY93UP2M_4_Z2ZOEK6gw1IhGRe0T07nsm3ebPgKkExRINav_p99tE6dhuK7xxIycUqe2JrTOSHmOmDczQHUGWxUsfkMQtNuQnuiCvZcX5jYIxwX1G_MIO7wnBLn09Qj834s1_J7oetIBruCijN7wHTAh37KKKwxZBZ78oklP3F7ZBkFQvt/s320/IMG_20240525_094409.jpg)
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் வகுத்துரைக்கப்பட்டுள்ளவாறு கோப்புகளை கையாளும் முறையை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டிய நிலையில் , பல்வேறு அலுவலகங்களில் பதிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமலும் , முடிவுற்ற கோப்புகளை உரிய காலக்கெடுவிற்கு பின் அழிக்காமலும் கோப்புகள் தேங்கிய நிலை காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் , முறையான அலுவலக நிர்வாகத்தினை செயல்படுத்திட ஏதுவாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .
DSE & DEE - Destruction of File Proceedings
No comments:
Post a Comment