Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 25, 2024

01.04.2024 தேதி முதல் தொழில்வரி உயர்தப்பட்டுள்ளது.

ஊராட்சி பகுதியில் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களிடம் தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுறை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி முதல் மாற்றம் செய்ய வேண்டும் . அதன்படி தற்போது தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment