ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 13, 2024

ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.

உச்சநீதிமன்றத்தில் வருகிற 16-07-2024 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு 19-07-2024 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

Post Top Ad