சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
(பள்ளி, கல்லூரிகளுக்கு)
1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. செங்கல்பட்டு
5. கடலூர்
6. புதுச்சேரி & காரைக்கால்
(பள்ளிகளுக்கு மட்டும்)
1. விழுப்புரம்
2. கோவை ( மதியம் வரை மட்டும் பள்ளிகள் செயல்படும்)
மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment