Monday, October 14, 2024

கனமழை காரணமாக (15.10.2024) நாளை 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை



சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 (பள்ளி, கல்லூரிகளுக்கு)

1. சென்னை 
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. செங்கல்பட்டு
5. கடலூர்
6. புதுச்சேரி & காரைக்கால்

(பள்ளிகளுக்கு மட்டும்)

1. விழுப்புரம் 
2. கோவை ( மதியம் வரை மட்டும் பள்ளிகள் செயல்படும்) 

மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News