Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)
(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)
ஐயா,வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ சார்பாக ஆசிரியர், அரசு ஊழியர் அரசுப் பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றக் கோருதல் தொடர்பாக
எங்களது கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையும்
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் 24.2.2025 அன்று வார்த் ைஅரசு சார்பில் மாண்புமிகு அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு காலத்தையில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகள் 4 வார அதத்திற்குள் பரிசீலித்து நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. போட்டிப்படையில் ஜாக்டோ ஜியோ ஏற்கனவே திட்டமிட்டிருந்த மறியல் பட்டத்தை தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 4 லட்சம் ஆசிரியர்கள், அரசு நாழியம், அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் எழுச்சியாக நடைபெற்றது.
எனவே, தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு மஊழியர் சங்கம், பலவேறு ஆசிரியர் அமைப்புகளும், அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தலைமைச் செயலக சங்கமும் உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு உரிய கடிதம் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும்படியும், நாளை நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் எங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற தம்பிக்கையுடன் லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ-ஜியோ
No comments:
Post a Comment