Join THAMIZHKADAL WhatsApp Groups

* கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட EL விடுப்பு பணம் பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது .
* சென்னையில் T110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு .
* அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் F1 கோடி விபத்து காப்பீடு .
* அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக 5 லட்சம் வங்கி நிதியுதவி .
* பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன .
No comments:
Post a Comment